-
-
திருஇசைப்பா ஒளிநெறிக்கட்டுரை
0₹300.00பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையான திருஇசைப்பா ஒளிநெறி குறித்து விளக்குகிறது இந்நூல்.
-
திருக்கழுக்குன்ற புராணம்
0₹470.00வேதகிரி உத்திரக்கொடி நந்திபுரி இந்திரபுரி பிரம்மபுரி பரிதிபுரி சிவபுரம் தென்கைலாயம் தருமகோடி எனும் பல பெயர்களால் பற்பல காலங்களில் அழைக்கப்பட்ட திருக்கழுக்குன்றம் எனும் தலத்தினை விரிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
திருக்குற்றாலக் குறவஞ்சி
0₹220.00இசைக்காவியத்தில் இறைவன் பவனி வருதல், வசந்தவல்லியின் அழகு, குறத்தி வருதல், குறத்தியின் அழகு, குறத்தி மலை வளத்தைப் பற்றி பேசுதல், குறி சொல்லும் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது இந்நூல்.
-
திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்
0₹300.00திருக்கோயிலை உருவாக்குவதற்கான இடம் தேர்வு செய்தல், திருக்கோயிலை அமைத்தல், இறைத் திருமேனிகளை உருவாக்குதல் அவற்றைப் பிரதிஷ்டை செய்தல், திருக்குட நன்னீராட்டு பெருவிழா எடுத்தல் ஆகியவற்றை எடுத்துயம்புகிறது இந்நூல்.
-
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
0₹190.00திருக்கோளூர் பெண்பிள்ளை கூறிய வைணவ மறைபொருள்களைக் கொண்ட இந்நூல், கதை வழியாக நீதி உரைக்கும் பாங்குடன் அமைந்துள்ளது.
-
திருச்செந்தூர் புராணம்
0₹440.00முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரின் பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
திருத்தணியல் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும்
0₹520.00அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் திருத்தணிகையில் உள்ள தொன்மையான கட்டட சிற்பக் கலைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
திருத்தொண்டர் வரலாறு
0₹90.0063 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் என மொத்தம் 72 பேரை பற்றிய சுருக்க வரலாறாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
திருநீற்றின் பெருமை
0₹120.00‘நீரில்லா நெற்றி பாழ்‘ என்னும் அவ்வை வாக்கிற்கு ஏற்ப திருநீற்றின் பெருமையை உணர்த்தும் திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தையும் சைவ சமயத்தின் அடையாளமான திருநீற்றையும் விளக்குகிறது இந்நூல்.
-
திருப்பாவை, திருவெம்பாவை
0₹200.00இறை சிந்தனை, மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தேகப்பயிற்சி போன்றவை விளக்கவுரையுடன் பதவுரை, உள்ளுறை கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.