-
அழகர் கோயில்
0₹530.00அழகர் கோயில் குறித்து இலக்கியங்களில் பதிவு மற்றும் சமூகத் தொடர்பை மக்களின் வாழ்வியலோடு விளக்கும் ஓர் ஆய்வுக் களஞ்சியம்.
-
அறநூல் தந்த அறிவாளர்
0₹60.00இந்நூலில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவர், ஔவையார், சமண முனிவர்கள் போன்றோரின் நீதி மொழிகள் ஒவ்வொன்றும் அடிக்கோடிட்டு வாசிக்கத் தூண்டுகின்றன.
-
அனுபோக வைத்திய நவநீதம் திறவுகோல்
0₹250.00சித்த மருத்துவம் குறித்த செய்திகளும், நோய்களுக்கான தீர்வுகள் குறித்தும் இந்நூல் விளக்குகிறது.
-
அஷ்டப்பிரபந்தம்
0₹490.00எட்டுச் சிற்றிலக்கியங்களையும் பயில்பவர் மற்றப் பேரிலக்கியங்கள் எவையும் எளிதாகக் கற்றின்புறும் தகுதியை மிகுதியும் பெறுவர். தமிழிலக்கியக் கோயிலுக்குள் புகுவோர்க்கு இது ஒரு கருவிநூல்.
-
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 1
0₹510.00பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.
-
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 2
0₹500.00பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.
-
ஆலய நிர்மாண பிம்பலக்ஷ்ண சிற்ப நூல்
0₹500.00தமிழக திருக்கோயில்களில் உள்ள கற்சிற்பங்களுக்கான இலக்கணமாக இந்நூல் அமைகிறது.
-
ஆழ்வார்கள் திருவரலாறு
0₹280.00திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் வரலாறுகளையும் மிக எளிய நடையில் இந்நூல் எடுத்தியம்புகிறது.
-
ஆழ்வார்கள் வழிக்குரவர் வரலாறு
0₹160.00ஆழ்வார்கள் வழியில் வந்த இக்குரவர்கள் வைணவ சமயம் வளர்வதற்குக் காரணம் ஆனவர்களாவர்.இவர்களுள்ளும் நாதமுனிகள், ஆளவந்தார், இராமாநுசர் என்னும் இம்மூவர் முதன்மையானவர்கள். மணக்கால் நம்பியும், ஆளவந்தாரும் வைணவத்தின் மீது மிகவும் மதிப்புடையவர்களாக இருந்து வளர்த்து வந்தனர். இவர்களைப் பற்றிய செய்திகள் மிகவும் எளிமையாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
-
ஆழ்வார்கள் வினா விடை
0₹45.00பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு, இறையுணர்வு, பாடிய பாடல்கள் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டு வினா-விடை வடிவில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
ஆறுமுகமான பொருள்
0₹100.00ஆறுமுகம் – அறுபடை வீடு – ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றோடு முருகப் பெருமானின் திருவுருவம் உள்ளிட்டவையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
-
இசையும் யாழும்
0₹250.00இசை தோன்றிய வரலாறு, யாழின் தொன்மை, அதன் வகைகள், இசைவாணர்கள், பாணர்கள், பாடினிகள் போன்றோரைப் பற்றி இந்நூலில் அறியலாம்.