-
அகத்தியர் இரணநூல்
0₹40.00நோய்க்குரிய மருந்து, தயாரிக்கும் மருத்துவ முறை, அதனை உட்கொள்ளும் காலம் போன்ற குறிப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.
-
அகத்தியர் பள்ளு இருநூறு
0₹200.00நோய்க்குரிய மருந்து, தயாரிக்கும் மருத்துவ முறை, அதனை உட்கொள்ளும் காலம் போன்ற குறிப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.
-
அங்காதி பாதம்
0₹200.00இந்நூலானது நம் உடலில் தலை முதல் கால் வரையுள்ள உறுப்புகளைப் பாதுகாக்கும் வழிமுறையை விளக்குகிறது.
-
அறநூல் தந்த அறிவாளர்
0₹60.00இந்நூலில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவர், ஔவையார், சமண முனிவர்கள் போன்றோரின் நீதி மொழிகள் ஒவ்வொன்றும் அடிக்கோடிட்டு வாசிக்கத் தூண்டுகின்றன.
-
அனுபோக வைத்திய நவநீதம் திறவுகோல்
0₹250.00சித்த மருத்துவம் குறித்த செய்திகளும், நோய்களுக்கான தீர்வுகள் குறித்தும் இந்நூல் விளக்குகிறது.
-
ஆழ்வார்கள் திருவரலாறு
0₹280.00திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் வரலாறுகளையும் மிக எளிய நடையில் இந்நூல் எடுத்தியம்புகிறது.
-
ஆழ்வார்கள் வழிக்குரவர் வரலாறு
0₹160.00ஆழ்வார்கள் வழியில் வந்த இக்குரவர்கள் வைணவ சமயம் வளர்வதற்குக் காரணம் ஆனவர்களாவர்.இவர்களுள்ளும் நாதமுனிகள், ஆளவந்தார், இராமாநுசர் என்னும் இம்மூவர் முதன்மையானவர்கள். மணக்கால் நம்பியும், ஆளவந்தாரும் வைணவத்தின் மீது மிகவும் மதிப்புடையவர்களாக இருந்து வளர்த்து வந்தனர். இவர்களைப் பற்றிய செய்திகள் மிகவும் எளிமையாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
-
ஆழ்வார்கள் வினா விடை
0₹45.00பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு, இறையுணர்வு, பாடிய பாடல்கள் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டு வினா-விடை வடிவில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
ஆறுமுகமான பொருள்
0₹100.00ஆறுமுகம் – அறுபடை வீடு – ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றோடு முருகப் பெருமானின் திருவுருவம் உள்ளிட்டவையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
-
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
0₹160.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
ஔவையார் வரலாறு
0₹60.00ஔவையாரின் பிறப்பு, அதியமான், பாரியுடன் ஔவை கொண்ட நட்பு, ஔவையாரின் தொண்டு முதலான பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
-
கடவுள் காட்சியும் தாயுமானவரும்
0₹40.00குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி‘ என்னும் கட்டுரையே இந்நூலாக அமையப் பெற்றுள்ளது.
-
கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்
0₹80.00குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி‘ என்னும் கட்டுரையே இந்நூலாக அமையப் பெற்றுள்ளது.
-
கவியோகி ஒரு ஞானயோகி
0₹240.00ஆன்மிக உயர்வுக்கு வழிகாட்டிய கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்களின் வரலாற்றினை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது இந்நூல்.