-
தனிப்பாடற்றிரட்டு பகுதி – 1
0₹430.00இந்நூலானது வரலாற்று வரிசை முறைக்கு ஏற்றவாறு புலவர்களின் பெயர்களும், அவர்கள் இயற்றிய பாக்களும் உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
-
தனிப்பாடற்றிரட்டு பகுதி – 2
0₹440.00இந்நூல் பொ.ஆ. 17-ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு வாழ்ந்த புலவர்களின் அரிய பாடல்கள் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.
-
தாயுமானவர் வரலாறும் நூலாராய்ச்சியும்
0₹230.00தாயுமானவப் பெருந்தகையாரின் வாழ்வியலை ஆய்வுக்கண் கொண்டு சுருங்கச்சொல்லி விளங்க வைக்கிறது.
-
திருக்குற்றாலக் குறவஞ்சி
0₹220.00இசைக்காவியத்தில் இறைவன் பவனி வருதல், வசந்தவல்லியின் அழகு, குறத்தி வருதல், குறத்தியின் அழகு, குறத்தி மலை வளத்தைப் பற்றி பேசுதல், குறி சொல்லும் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது இந்நூல்.
-
திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்
0₹300.00திருக்கோயிலை உருவாக்குவதற்கான இடம் தேர்வு செய்தல், திருக்கோயிலை அமைத்தல், இறைத் திருமேனிகளை உருவாக்குதல் அவற்றைப் பிரதிஷ்டை செய்தல், திருக்குட நன்னீராட்டு பெருவிழா எடுத்தல் ஆகியவற்றை எடுத்துயம்புகிறது இந்நூல்.
-
திருத்தொண்டர் வரலாறு
0₹90.0063 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் என மொத்தம் 72 பேரை பற்றிய சுருக்க வரலாறாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
திருவானைக்காவல் அந்தாதி
0₹120.00அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள்படும். முடிவை முதலாகப்பெற்று அமைவது அந்தாதியாகும். அதனடிப்படையில் திருவானைக்காவல் தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது சொ.சிங்கார வடிவேலர் பாடியதே திருவானைக்கா அந்தாதி என்னும் இந்நூல்.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலமாகும். இத்திருக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 60-வது தேவாரத்தலம் ஆகும். -
தீப ஒளித்திருநாள் வழிபாடு
0₹40.00தீபாவளிப் பண்டிகை நாளில் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வ மூர்த்தங்கள், அவற்றை வழிபடும் முறைகள், பண்டிகைகளை உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
-
தேவார ஒளிநெறிக் கட்டுரை – அப்பர்
0₹260.00திருநாவுக்கரசரின் திருத்தொண்டினை விளக்குவதோடு தேவாரத்தில் ஆங்காங்கு காணப்படுவனவற்றை முறைப்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
தேவாரம் – ஆறாம் திருமுறை
0₹270.00இத்திருமுறையில் 99 பதிகங்களும், 981 திருத்தாண்டகங்கள், 65 சிவத்தலங்களில் பாடப்பட்ட பதிகங்கள் என அமைந்து இந்நூலுக்குப் புகழ் சேர்க்கின்றன.
-
-
-
தேவாரம் – ஐந்தாம் திருமுறை
0₹170.00சைவப் பெருமக்கள் போற்றும் பல அரிய தொடர்களும், பாடல்களும், பதிகங்களும் இந்நூலில் அணிசெய்கின்றன.
-
தேவாரம் – நான்காம் திருமுறை
0₹180.00இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல் ஒவ்வொன்றிலும் பத்திமையும், அனுபவ முதிர்வும், தன்னிலை இரக்கக் குறிப்பும் ஒளிர்கின்றன.
-
தேவாரம் – முதல் திருமுறை
0₹220.00இந்நூலில் தமிழ்ப் பண்களுக்குரிய கர்நாடக சங்கீத இராகங்களும், தலப் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
-
தேவாரம் – மூன்றாம் திருமுறை
0₹200.00மனிதன் மனிதனாக வாழ்வதற்கான வழியை முன்மொழியும் ஒரு ஞானத் திறவுகோல் இந்நூல்.