-
கார்த்திகை தீப வழிபாடு
0₹60.00திருக்கார்த்திகை வழிபாட்டின் சிறப்புகளைச் சொல்லி இசைபட வாழ சொற்சிலம்பாடுகிறது இந்நூல்.
-
காவியம் கண்ட நாயகியர்
0₹130.00தமிழகத்தில் பண்பாட்டிற்கு அணிகலனாய் மகளிர் திகழ்கின்றனர். நாயகியர்கள் கற்பும், ஈரமும் வீரமும், அறிவும் செறிவும் கொண்ட நற்பண்புகளால் நிறைந்திருந்தனர். அவர்களில் குறிப்பிட்ட சிலரின் வரலாறுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
-
குமார சம்பவம்
0₹70.00காளிதாசரின் காவிய நூலாகப் போற்றப்படுகிற இதில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பிறப்புப் பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
-
கோப்பெருந்தேவியர்
0₹120.00சிறந்த மன்னர் பெருந்தேவியராய் வாழ்ந்து காட்டிய கோப்பெருந்தேவியரின் வரலாற்றைப் பெருமைப்பட பேசுகிறது இந்நூல்.
-
கோயில் ஆய்வும் நெறிமுறையும்
0₹250.00இந்நூலில் கோயிற்கலைகள் அவற்றின் கூறுகள் ஆய்வு நெறிமுறைகள், அணுகுமுறைகள எனப் பல கோணங்களில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
-
கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்
0₹100.00இந்நூலில் கோயிற்கலைகள் அவற்றின் கூறுகள் ஆய்வு நெறிமுறைகள், அணுகுமுறைகள எனப் பல கோணங்களில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
-
-
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் – தத்துவம்
0₹150.00இந்நூல் சித்தர்களின் வைத்தியச் சிறப்புகளைப் பழம்பெரும் நூல்களிலிருந்து ஆராய்கிறது. சித்தர்கள் பாடிய சில பாடல்களும், விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
-
சிராப்பள்ளி மாவட்டச் சோழர்காலக் கோயில்கள்
0₹410.00திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமையப்பட்டுள்ள சோழர் கால கோயில்களின் வரலாறுகள் இந்நூல் இடம்பெற்றுள்ளன.
-
சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள்
0₹280.00இந்நூலானது மெய்ப்பாடு, குறியியல், இயக்க ஆற்றல், சிலேடை என்னும் நான்கு அணுகுமுறைகளை ஆய்வு நோக்கில் ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
-
சிற்பச் செந்நூல்
0₹600.00சிற்பங்களின் வரலாறு, அவற்றின் வகைகள், அளவுகள், முத்திரைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட செய்திகளைக் கொண்ட ஒரு பன்முகக் களஞ்சியம் இந்நூல்.
-
சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும்
0₹160.00பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் விளங்குகிறது. சேக்கிழாரின் வரலாறு, இறைத்தொண்டு ஆகியவற்றோடு பெரியபுராணத்தைப் பற்றி ஆராய்ச்சி நோக்குடன் இந்நூல் வெளிவருகிறது.