-
தில்லை எனும் திருத்தலம்
0₹180.00தமிழர்களின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தில்லை என்னும் திருத்தலம். சோழர் குலத்தின் அடையாளமான இக்கோயிலைப் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல்.
-
தீப ஒளித்திருநாள் வழிபாடு
0₹40.00தீபாவளிப் பண்டிகை நாளில் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வ மூர்த்தங்கள், அவற்றை வழிபடும் முறைகள், பண்டிகைகளை உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
-
தென்கயிலை வடகயிலை திருப்பதிகங்கள்
0₹120.00வடக்கே வடகயிலாயம் இருப்பது போல் தெற்கே தென்கயிலாயம் இருந்துள்ளது. இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே. எம்பெருமான் ஈசனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
-
தேவார ஒளிநெறிக் கட்டுரை – அப்பர்
0₹260.00திருநாவுக்கரசரின் திருத்தொண்டினை விளக்குவதோடு தேவாரத்தில் ஆங்காங்கு காணப்படுவனவற்றை முறைப்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
தேவார ஒளிநெறிக் கட்டுரைகள்
0₹380.00வடக்கே வடகயிலாயம் இருப்பது போல் தெற்கே தென்கயிலாயம் இருந்துள்ளது. இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே. எம்பெருமான் ஈசனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
-
தேவாரம் – ஆறாம் திருமுறை
0₹270.00இத்திருமுறையில் 99 பதிகங்களும், 981 திருத்தாண்டகங்கள், 65 சிவத்தலங்களில் பாடப்பட்ட பதிகங்கள் என அமைந்து இந்நூலுக்குப் புகழ் சேர்க்கின்றன.
-
-
-
தேவாரம் – ஐந்தாம் திருமுறை
0₹170.00சைவப் பெருமக்கள் போற்றும் பல அரிய தொடர்களும், பாடல்களும், பதிகங்களும் இந்நூலில் அணிசெய்கின்றன.
-
தேவாரம் – நான்காம் திருமுறை
0₹180.00இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல் ஒவ்வொன்றிலும் பத்திமையும், அனுபவ முதிர்வும், தன்னிலை இரக்கக் குறிப்பும் ஒளிர்கின்றன.
-
தேவாரம் – முதல் திருமுறை
0₹220.00இந்நூலில் தமிழ்ப் பண்களுக்குரிய கர்நாடக சங்கீத இராகங்களும், தலப் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
-
தேவாரம் – மூன்றாம் திருமுறை
0₹200.00மனிதன் மனிதனாக வாழ்வதற்கான வழியை முன்மொழியும் ஒரு ஞானத் திறவுகோல் இந்நூல்.
-
நயனவிதி
0₹290.00அகத்தியரால் உருவாக்கப்பட்ட இந்நூலானது பலவிதமான நோய்களைத் தீர்க்கும் விதிமுறைகளை எளிமையாக எடுத்துரைக்கிறது.
-
நவக்கிரகத் திருக்கோயில்கள்
0₹80.00நவக்கிரகத் திருக்கோயில்கள் பற்றிய செய்திகளுடன் தகுந்த படங்களைக்கொண்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.