Description
தத்துவச் சிந்தனைகளைக் கதைகள் வாயிலாக உரைப்பது காலங்காலமாகவே தொடர்ந்து வந்திருக்கின்றது. கதைவழியாக நீதி உரைக்கும் சிறுநூலாக திருக்கோளூர்ப் பெண்பிள்ளை இரகசியம் எனும் இந்நூலானது அமைந்துள்ளது.
திருக்கோளூர்ப் பெண்பிள்ளை இரகசியம் என்பது வைணவ இரகசியக் கிரந்தங்களுள் ஒன்று. திருக்கோளூர்ப் பெண்பிள்ளை கூறிய வைணவ மறைபொருள்களைக் கொண்ட இந்நூல், வைணவ இலக்கியங்களுள் நாட்டுப்புற இலக்கிய வகையைச் சேர்ந்தது எனவும் கூறலாம்.





Reviews
There are no reviews yet.