Filter By Price
  • தெய்வத்திருமால் புராணம்

    0

    மகாவிஷ்ணு வரங்கள் வழங்கும் வள்ளலாகவும் நீல வண்ணப் பெருமாளாகவும் விளங்கக் கூடியவன். அவனே, இராமனாக, கண்ணனாக இம்மண்ணில் வந்து அவதரித்தான். இங்கு அனைத்தையும் இயக்குபவன் அவனே; அனைத்திற்கும் ஆதாரப் பரம்பொருளும் அவனே, அப்பெருமைகளை உடைய மகாவிஷ்ணுவைப் பற்றிய புராணமே விஷ்ணு புராணம் ஆகும்.

    260.00
    Add to cart
  • தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

    0

    தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள் பற்றிய விளக்க தொகுப்பு தான் இந்த நூல்.

    1,200.00
    Add to cart