-
இப்பகுதியில் சுவாமிமலை, குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களின் சிறப்புகள் பாடப்பட்டுள்ளன.
₹650.00
-
இந்நூலில் உள்ள அருணகிரிநாதரின் பாடல்கள் முருகப்பெருமானைப் போற்றிப்பாடி, ஒரு பக்திப் பேரேடாகத் திகழ்கிறது.
₹560.00
-
இந்நூலில் இடம்பெற்றுள்ள காசி முதல் நாகப்பட்டினம் வரையுள்ள தலங்களைப் பற்றிய பாடல்கள் சந்த இலக்கியமாக உள்ளன.
₹450.00
-
இப்பகுதியானது எட்டிக்குடி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள தலங்களின் பெருமைகளை உரக்கப் பாடுகிறது.
₹460.00
-
திருப்புகழ் பாடல்கள் ஒவ்வொன்றும் நாம் நெறிபட வாழ்வதற்கான வழியைச் சுட்டுகின்றன. இந்நூலில் பல பொதுப்பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
₹750.00
-
திருவாசகத்தில் 51 பிரிவுகள் உள்ளன. அவற்றுள் முதற்பகுதியான ‘சிவபுராணம்’ சிவானுபவத்தைக் குறித்து இந்நூல் பேசுகிறது.
₹40.00