-
Temples-aagamas-Changes
0₹120.00Developing our Spiritual behaviour and worship through the guidelines of a deity.
-
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
0₹160.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
சமய இலக்கியமும் கோயிற்கலையும்
0₹190.00சமய இலக்கியங்களையும் கோயில் கலையையும் ஆன்மிகத்துடனும் மக்களின் வாழ்க்கையோடும் இணைத்து தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.
-
சமரச சன்மார்க்க நெறியில் தாயுமானவரும் வள்ளலாரும்
0₹120.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்
0₹550.00சிவபெருமானின் ஞானத்தை சொற்சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டு எளிய நடையில் உரைக்கிறது இந்நூல்.
உரையாசிரியர்: சிவஞான சுவாமிகள்
-
சிற்றம்பலம்
0₹80.00ஆன்மாவிற்குள் ஆன்மாவாக இறைவன் கூத்தாடும் சிறிய வழியை உணர்த்தும் நூலாக அமையப் பெற்றுள்ளது.
-
சுவாமி விவேகனந்தர் வரலாறு வினா விடை
0₹45.00சுவாமி விவேகானந்தர் வாழ்வியல் நிகழ்வுகளையும் ஆன்மிக ஈடுபாடுகளையும் எளிய நடையில் வினா-விடை மற்றும் குறிப்பு வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
தமிழர் சமயம்
0₹170.00சங்க இலக்கியங்கள் ஐவகை நிலப்பாகுபாட்டைப் பாடும்போது பழங்குடிமக்களின் சமய நம்பிக்கைகளைத் தெளிவுபடக் கூறுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நூலானது அமைந்துள்ளது.
-
தமிழர் மதம்
0₹290.00தமிழர்களின் வரலாறு, தமிழ்நாடு வரலாறு, தமிழின் வரலாறு, தமிழ் நூல்களின் வரலாறு, திருக்கோயில்கள் தோன்றிய வரன்முறைகள், திருமணச் சடங்குகள், சைவ சமயத்தின் வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்நூல்.
-
தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்
0₹100.00வள்ளுவர் காலம் முதல் தற்காலம் வரை தமிழ் சமுதாயத்தின் அறிவியல் கோட்பாடுகளையும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அறக்கருத்துகளையும் உள்ளடக்கியது இந்நூல்.
-
தமிழில் வழிபாடும் இந்து சமய அறநிலையத்துறை தோன்றிய வரலாறும்
0₹50.00ஓமந்தூரார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது இந்து சமய அறநிலையத்துறைக்கென்று ஏற்படுத்தப்பட்ட சட்டமும், தமிழில் வழிபாடு என்னும் கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
ஆக்கம்: ஓமந்தூரார் சட்டமன்ற உரை மற்றும் செந்தமிழ்செல்வி கட்டுரைகளின் தொகுப்பு
-
தமிழ் வளர்த்த செம்மல்கள்
0₹370.00கி.ஆ.பெ., கி.வா.ஜ., ம.பொ.சி., ஆகிய முத்தமிழ் அறிஞர்களின் செம்மொழி தமிழ் ஆய்வுக்கு இந்நூல் ஓர் அரிய மகுடம்.
-
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
0₹100.00திருமாலின் அவதாரங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் சிறப்பாக விளக்குகிறது இந்நூல்.
-
திருஇசைப்பா ஒளிநெறிக்கட்டுரை
0₹300.00பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையான திருஇசைப்பா ஒளிநெறி குறித்து விளக்குகிறது இந்நூல்.
-
திருக்கழுக்குன்ற புராணம்
0₹470.00வேதகிரி உத்திரக்கொடி நந்திபுரி இந்திரபுரி பிரம்மபுரி பரிதிபுரி சிவபுரம் தென்கைலாயம் தருமகோடி எனும் பல பெயர்களால் பற்பல காலங்களில் அழைக்கப்பட்ட திருக்கழுக்குன்றம் எனும் தலத்தினை விரிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.