-
ஆழ்வார்கள் திருவரலாறு
0₹280.00திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் வரலாறுகளையும் மிக எளிய நடையில் இந்நூல் எடுத்தியம்புகிறது.
-
ஆழ்வார்கள் வினா விடை
0₹45.00பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு, இறையுணர்வு, பாடிய பாடல்கள் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டு வினா-விடை வடிவில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
ஊரும் பேரும் – கல்வெட்டுகளில் கோயில்களும் கொடைகளும் (செய்யாறு வட்டம்)
0₹580.00குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என தொல்காப்பியர் பூமியினுடைய அமைப்பை உணர்ந்து திணைகளை வகுத்த வரலாற்றைக் கல்வெட்டுகளின் வாயிலாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
சுவாமி விவேகனந்தர் வரலாறு வினா விடை
0₹45.00சுவாமி விவேகானந்தர் வாழ்வியல் நிகழ்வுகளையும் ஆன்மிக ஈடுபாடுகளையும் எளிய நடையில் வினா-விடை மற்றும் குறிப்பு வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
நயனவிதி
0₹290.00அகத்தியரால் உருவாக்கப்பட்ட இந்நூலானது பலவிதமான நோய்களைத் தீர்க்கும் விதிமுறைகளை எளிமையாக எடுத்துரைக்கிறது.
-
நவராத்திரி வழிபாடு
0₹40.00இந்து சமய விரதங்களில் ஒன்றான நவராத்திரி வழிபாட்டின் போது கடைப்பிடிக்கப்படும் வழிபாடு மற்றும் அதன் ஊடாக இறைவனை வழிபடும் முறை குறித்து விளக்குகிறது இந்நூல்.
-
நாச்சியார் திருமொழி
0₹80.00தமிழகத்தில் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள். கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு இவர் பாடியதே இந்நூலாகும்.
-
நாயன்மார் கதை
0₹420.00நாயன்மார்களின் தெய்வீக வரலாற்றைத் தனித்துவத்தோடு கதை வடிவில் பேசுகிறது இந்நூல்.
-
நாயன்மார்கள் வினா – விடை
0₹40.00அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற பல செய்திகளை உள்ளடக்கி வினா-விடை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
நீதி நூல்கள்
0₹130.00ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நன்னெறி, நல்வழி, உலகநீதி, வெற்றிவேற்கை உள்ளிட்ட நீதிநூல்கள் எளிய விளக்கத்துடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
பக்தித் துளிகள் வினா – விடை
0₹100.00ஔவையாரின் பிறப்பு, அதியமான், பாரியுடன் ஔவை கொண்ட நட்பு, ஔவையாரின் தொண்டு முதலான பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
-
பாம்பன் சுவாமிகள் வரலாறு வினா-விடை
0₹30.00பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றையும், சிறப்புகளையும் எளிய நடையில் வினா-விடைகளாகத் தொகுத்து இந்நூல் வெளியிடப்படுகிறது.