-
நாச்சியார் திருமொழி
0₹80.00தமிழகத்தில் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள். கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு இவர் பாடியதே இந்நூலாகும்.
-
நாலாயிர திவ்ய பிரபந்தம்
0₹1,000.00ஆன்ற தமிழ்மறை, திராவிட சாகரம், திராவிட சாரம் என்றெல்லாம் போற்றப்படும் பன்னிரு ஆழ்வார்களின் பாடல் தொகுப்பே இந்நூலாகும்.
-
பன்னிரு ஆழ்வார்கள்
0₹60.00பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த ஊர், காலம், இவர்களால் பாடப்பட்ட திவ்ய தேசங்கள், அதன் சிறப்புகள் என விரிகிறது இந்நூல்.
-
வைணவமும் தமிழும்
0₹350.00வைணவ சமயம் குறித்த கருத்துகளோடு வைணவ ஆச்சார்யார்கள், தத்துவங்கள், திவ்ய தேசங்கள் பற்றிய விவரங்களும் இந்நூலில் பொதிந்துள்ளன.
-
ஸ்ரீ ஆண்டாள் சமேத ரெங்க மன்னர் போற்றி 108 வெண்பாக்கள்
0₹90.00இந்நூலில் ஆண்டாள் ரெங்கமன்னாரைப் போற்றி 108 வெண்பாக்களும், ரேணுகாதேவி ஜமதிக்கினி வரலாறு, பர்வதவர்த்தினி இராமநாதர் போற்றி 108 வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன.
-
ஸ்ரீமத் பாகவத சாரம் ஸ்ரீதேவி பாகவதம்
0₹110.00இந்நூலில் ஸ்ரீமத் பாகவதம் இரண்டு பகுதிகளில் விளக்கப்பட்டு உள்ளன. அதே போன்று ஸ்ரீதேவி பாகவதமும் மூன்று பாகமாக விளக்கப்பட்டுள்ளது.