-
அஷ்டப்பிரபந்தம்
0₹490.00எட்டுச் சிற்றிலக்கியங்களையும் பயில்பவர் மற்றப் பேரிலக்கியங்கள் எவையும் எளிதாகக் கற்றின்புறும் தகுதியை மிகுதியும் பெறுவர். தமிழிலக்கியக் கோயிலுக்குள் புகுவோர்க்கு இது ஒரு கருவிநூல்.
-
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 1
0₹510.00பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.
-
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 2
0₹500.00பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.
-
தமிழர் சமயம்
0₹170.00சங்க இலக்கியங்கள் ஐவகை நிலப்பாகுபாட்டைப் பாடும்போது பழங்குடிமக்களின் சமய நம்பிக்கைகளைத் தெளிவுபடக் கூறுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நூலானது அமைந்துள்ளது.
-
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
0₹100.00திருமாலின் அவதாரங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் சிறப்பாக விளக்குகிறது இந்நூல்.
-
வைணவமும் தமிழும்
0₹350.00வைணவ சமயம் குறித்த கருத்துகளோடு வைணவ ஆச்சார்யார்கள், தத்துவங்கள், திவ்ய தேசங்கள் பற்றிய விவரங்களும் இந்நூலில் பொதிந்துள்ளன.