-
Kanthar Anupoothi (English)
0₹200.00இந்நூலில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள், ஊர்தி, படை, கொடி, அடியார்கள் பெற்ற அனுபவங்கள் முதலானவை விளக்கப்பட்டுள்ளன.
-
Thiruparangkundram (English)
0₹50.00முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் அருட்திறம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
-
ஆறுமுகமான பொருள்
0₹100.00ஆறுமுகம் – அறுபடை வீடு – ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றோடு முருகப் பெருமானின் திருவுருவம் உள்ளிட்டவையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
-
கந்தவேள் கருணை
0₹550.00கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா மற்றும் திருப்புகழில் உள்ள புராண நிகழ்வுகள் யாவும் தொகுக்கப்பட்டு எளிய நடையில் இந்நூல் வெளியிடப்படுகிறது.
-
கந்தன் கனியமுதம்
0₹240.00தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமைகளை அருணகிரிநாதர் மற்றும் வேறு பல அடியார்களின் குறிப்புகளோடு எளிமையாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
குமார சம்பவம்
0₹70.00காளிதாசரின் காவிய நூலாகப் போற்றப்படுகிற இதில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பிறப்புப் பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
-
சண்முகக் கவசம்
0₹280.00பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சண்முகக் கவசத்திற்குப் புதிய வடிவத்தில் புதுமைமிகு கோணத்தில் இந்நூலாசிரியர் ‘பொருளுரை‘ ஈன்றுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
-
தணிகை நாயகன் மாலை
0₹50.00திருத்தணிகை முருகப்பெருமானின் பெருமை, வீரம், வேல், மயில், சேவல் சிறப்பு போன்ற செய்திகளும் தலச் சிறப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
திருக்கழுக்குன்ற புராணம்
0₹470.00வேதகிரி உத்திரக்கொடி நந்திபுரி இந்திரபுரி பிரம்மபுரி பரிதிபுரி சிவபுரம் தென்கைலாயம் தருமகோடி எனும் பல பெயர்களால் பற்பல காலங்களில் அழைக்கப்பட்ட திருக்கழுக்குன்றம் எனும் தலத்தினை விரிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
0₹190.00திருக்கோளூர் பெண்பிள்ளை கூறிய வைணவ மறைபொருள்களைக் கொண்ட இந்நூல், கதை வழியாக நீதி உரைக்கும் பாங்குடன் அமைந்துள்ளது.
-
திருச்செந்தூர் புராணம்
0₹440.00முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரின் பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
திருத்தணியல் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும்
0₹520.00அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் திருத்தணிகையில் உள்ள தொன்மையான கட்டட சிற்பக் கலைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கிறது இந்நூல்.