-
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 1
0₹510.00பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.
-
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 2
0₹500.00பகவானை விடவும் அவனுடைய திருநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என அருளாளர்கள், ஆச்சார்யார்கள் அனுபவித்து உரைத்திருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கிக் கொள்ள இந்த ஆயிரம் நாமங்களும் நலம் அளிக்கக் கூடியதாகும். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் நம்மை பிறவியிலிருந்து விடுவித்துப் பிறவாத யாக்கை பெற அருள்புரியக் கூடியதாகும்.
-
ஆழ்வார்கள் திருவரலாறு
0₹280.00திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் வரலாறுகளையும் மிக எளிய நடையில் இந்நூல் எடுத்தியம்புகிறது.
-
ஆழ்வார்கள் வழிக்குரவர் வரலாறு
0₹160.00ஆழ்வார்கள் வழியில் வந்த இக்குரவர்கள் வைணவ சமயம் வளர்வதற்குக் காரணம் ஆனவர்களாவர்.இவர்களுள்ளும் நாதமுனிகள், ஆளவந்தார், இராமாநுசர் என்னும் இம்மூவர் முதன்மையானவர்கள். மணக்கால் நம்பியும், ஆளவந்தாரும் வைணவத்தின் மீது மிகவும் மதிப்புடையவர்களாக இருந்து வளர்த்து வந்தனர். இவர்களைப் பற்றிய செய்திகள் மிகவும் எளிமையாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
-
ஆழ்வார்கள் வினா விடை
0₹45.00பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு, இறையுணர்வு, பாடிய பாடல்கள் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டு வினா-விடை வடிவில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
ஆறுமுகமான பொருள்
0₹100.00ஆறுமுகம் – அறுபடை வீடு – ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றோடு முருகப் பெருமானின் திருவுருவம் உள்ளிட்டவையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
-
இந்தியக் கட்டடக்கலை வரலாறு
0₹300.00இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
இந்து சமய தத்துவம்
0₹320.00இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான, உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. இச்சமயம் பற்றியும், அதன் தத்துவம் பற்றியும் அதன் மூலக் கருத்துகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
-
இந்து மத இணைப்பு விளக்கம்
0₹280.00இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
0₹160.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
இறைவனின் எண்வகை வடிவங்கள்
0₹260.00இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
ஊரும் பேரும் – கல்வெட்டுகளில் கோயில்களும் கொடைகளும் (செய்யாறு வட்டம்)
0₹580.00குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என தொல்காப்பியர் பூமியினுடைய அமைப்பை உணர்ந்து திணைகளை வகுத்த வரலாற்றைக் கல்வெட்டுகளின் வாயிலாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
கடவுள் காட்சியும் தாயுமானவரும்
0₹40.00குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி‘ என்னும் கட்டுரையே இந்நூலாக அமையப் பெற்றுள்ளது.
-
கண்ணப்ப சுவாமிகள் வரலாறு
0₹80.00கண்ணப்ப நாயனாரின் இறை பக்தி, வரலாறு, புகழ்ப்பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மேலும் திருக்கண்ணப்ப தேவர் திருமறமும், கீர்த்தனங்களும் இடம்பெற்றுள்ளன.