-
சமய இலக்கியமும் கோயிற்கலையும்
0₹190.00சமய இலக்கியங்களையும் கோயில் கலையையும் ஆன்மிகத்துடனும் மக்களின் வாழ்க்கையோடும் இணைத்து தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.
-
சமரச சன்மார்க்க நெறியில் தாயுமானவரும் வள்ளலாரும்
0₹120.00‘இறைவன் யாவருக்கும் உரிமை உடையவன்‘ என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளத்தை எடுத்தியம்பும் நூலாக இந்நூல் திகழ்கிறது.
-
சிவராத்திரி வழிபாடு
0₹110.00சிவலிங்க வழிபாடு, எழுத்து வடிவில் சிவலிங்க விளக்கம், செந்தமிழில் சிவபூசை செய்வது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
-
சிற்றம்பலம்
0₹80.00ஆன்மாவிற்குள் ஆன்மாவாக இறைவன் கூத்தாடும் சிறிய வழியை உணர்த்தும் நூலாக அமையப் பெற்றுள்ளது.
-
தணிகை நாயகன் மாலை
0₹50.00திருத்தணிகை முருகப்பெருமானின் பெருமை, வீரம், வேல், மயில், சேவல் சிறப்பு போன்ற செய்திகளும் தலச் சிறப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
தமிழகக் கோயில் கலைகள்
0₹110.00தமிழ்நாட்டுக் கோயில்களின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி, கோயில்களின் இலக்கணம், இறைவனின் திருமணிகள், கோபுரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் இவற்றை விளக்குகிறது இந்நூல்.
-
தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
0₹40.00தமிழ்ப்புத்தாண்டு எது என்பது குறித்தும் அது பல வரவுகள் உடையதாகவும், உற்சாகம் அளிக்கக்கூடியதாக விளங்குவது குறித்தும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
-
திருநீற்றின் பெருமை
0₹120.00‘நீரில்லா நெற்றி பாழ்‘ என்னும் அவ்வை வாக்கிற்கு ஏற்ப திருநீற்றின் பெருமையை உணர்த்தும் திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தையும் சைவ சமயத்தின் அடையாளமான திருநீற்றையும் விளக்குகிறது இந்நூல்.
-
தீப ஒளித்திருநாள் வழிபாடு
0₹40.00தீபாவளிப் பண்டிகை நாளில் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வ மூர்த்தங்கள், அவற்றை வழிபடும் முறைகள், பண்டிகைகளை உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
-
நவராத்திரி வழிபாடு
0₹40.00இந்து சமய விரதங்களில் ஒன்றான நவராத்திரி வழிபாட்டின் போது கடைப்பிடிக்கப்படும் வழிபாடு மற்றும் அதன் ஊடாக இறைவனை வழிபடும் முறை குறித்து விளக்குகிறது இந்நூல்.
-
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
0₹40.00புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளையும் மகாலட்சுமியையும் வழிபடும் முறைகள், அவ்வழிபாட்டின் மூலம் சமய நல்லிணக்கத்தின் சிறப்புகளையும் மாண்புகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.
-
பொங்கல் தமிழர் திருநாள் வழிபாடு
0₹40.00உழவர்கள் உழைத்துச் சேர்த்த நெற்கதிர்களை வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் விழாவின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.