Filter By Price
  • 48 முதுநிலை திருக்கோயில்கள்

    0

    தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு வாழ்க்கைமுறை ஆகியவற்றைத் தமிழகக் கோயில்கள் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கின்றன. தமிழில் சங்ககாலப் பாடல்களிலேயே கோயில்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து

    என நெடுநல்வாடையில் கோயில் குறித்து குறிப்பிடப்படுகிறது. இந்திய கோயில்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொறுத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. அத்தகு பிரமாண்டமாகத் தோற்றம் பெற்றிருக்கும் முதுநிலைத் திருக்கோயில்களின் வரலாறுகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    320.00
    Add to cart
  • ஆழ்வார்கள் வினா விடை

    0

    பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு, இறையுணர்வு, பாடிய பாடல்கள் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டு வினா-விடை வடிவில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    45.00
    Add to cart
  • இசையும் யாழும்

    0

    இசை தோன்றிய வரலாறு, யாழின் தொன்மை, அதன் வகைகள்,  இசைவாணர்கள், பாணர்கள், பாடினிகள் போன்றோரைப் பற்றி இந்நூலில் அறியலாம்.

    250.00
    Add to cart
  • கந்தவேள் கருணை

    0

    கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா மற்றும் திருப்புகழில் உள்ள புராண நிகழ்வுகள் யாவும் தொகுக்கப்பட்டு எளிய நடையில் இந்நூல் வெளியிடப்படுகிறது.

    550.00
    Add to cart
  • சுவாமி விவேகனந்தர் வரலாறு வினா விடை

    0

    சுவாமி விவேகானந்தர் வாழ்வியல் நிகழ்வுகளையும் ஆன்மிக ஈடுபாடுகளையும் எளிய நடையில் வினா-விடை மற்றும் குறிப்பு வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

    45.00
    Add to cart
  • சைவமும் வைணவமும்

    0

    சைவம், வைணவத்தின் தொன்மை, அதன் இலக்கிய தோற்றங்கள்,  இறையடியார்கள் பற்றிய பல செய்திகளைக் கொண்டது  இந்நூல்.

    240.00
    Add to cart
  • தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்

    0

    வள்ளுவர் காலம் முதல் தற்காலம் வரை தமிழ் சமுதாயத்தின் அறிவியல் கோட்பாடுகளையும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அறக்கருத்துகளையும் உள்ளடக்கியது இந்நூல்.

    100.00
    Add to cart
  • தமிழில் வழிபாடும் இந்து சமய அறநிலையத்துறை தோன்றிய வரலாறும்

    0

    ஓமந்தூரார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது இந்து சமய அறநிலையத்துறைக்கென்று ஏற்படுத்தப்பட்ட சட்டமும், தமிழில் வழிபாடு என்னும் கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

    ஆக்கம்: ஓமந்தூரார் சட்டமன்ற உரை மற்றும் செந்தமிழ்செல்வி கட்டுரைகளின் தொகுப்பு

    50.00
    Add to cart
  • தமிழ் வளர்த்த செம்மல்கள்

    0

    கி.ஆ.பெ., கி.வா.ஜ., ம.பொ.சி., ஆகிய முத்தமிழ் அறிஞர்களின் செம்மொழி தமிழ் ஆய்வுக்கு இந்நூல் ஓர் அரிய மகுடம்.

    370.00
    Add to cart
  • திருக்குடவாயிற் புராணம்

    0

    இறைவன் – இறைவி ஆகியோரின் பெருமைகளையும், தலத்தின் வரலாற்றையும் கொண்டு பல அத்தியாயங்களாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    90.00
    Add to cart
  • திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

    0

    திருக்கோளூர் பெண்பிள்ளை கூறிய வைணவ மறைபொருள்களைக் கொண்ட இந்நூல், கதை வழியாக நீதி உரைக்கும் பாங்குடன் அமைந்துள்ளது.

    190.00
    Add to cart
  • திருப்பாவை, திருவெம்பாவை

    0

    இறை சிந்தனை, மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தேகப்பயிற்சி போன்றவை விளக்கவுரையுடன் பதவுரை, உள்ளுறை கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

    200.00
    Add to cart
  • திருமறைத், திவ்வியப்பிரபந்தத் திருப்பாடல் திரட்டு

    0

    இந்நூலின் முதற்பகுதியில் சைவசமயக் குரவர்கள் வரலாறும், பதிகங்களும், இரண்டாம் பகுதியில் ஆழ்வார்கள் பன்னிருவர் வரலாறும், பாசுரங்களும் இடம்பெற்றுள்ளன.

    80.00
    Add to cart
  • தெய்வத்திருமால் புராணம்

    0

    மகாவிஷ்ணு வரங்கள் வழங்கும் வள்ளலாகவும் நீல வண்ணப் பெருமாளாகவும் விளங்கக் கூடியவன். அவனே, இராமனாக, கண்ணனாக இம்மண்ணில் வந்து அவதரித்தான். இங்கு அனைத்தையும் இயக்குபவன் அவனே; அனைத்திற்கும் ஆதாரப் பரம்பொருளும் அவனே, அப்பெருமைகளை உடைய மகாவிஷ்ணுவைப் பற்றிய புராணமே விஷ்ணு புராணம் ஆகும்.

    260.00
    Add to cart
  • தென்கயிலை வடகயிலை திருப்பதிகங்கள்

    0

    வடக்கே வடகயிலாயம் இருப்பது போல் தெற்கே தென்கயிலாயம் இருந்துள்ளது.  இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே.  எம்பெருமான் ஈசனின்  பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    120.00
    Add to cart